விண்ணக வாழ்வை
கடலில் வீசப்பட்ட
வலையெனக் கொள்க.
கடலில் வீசப்பட்ட
வலையெனக் கொள்க.
வலை
வேறுபாடுகளை விடுத்து,
தொடுத்தும் மீன்களை எல்லாம்
எடுத்து வரும்.
வேறுபாடுகளை விடுத்து,
தொடுத்தும் மீன்களை எல்லாம்
எடுத்து வரும்.
நல்லவை கூடைகளில்
அள்ளப்படும்,
தீயவை தெருவோரம்
தள்ளப்படும்.
அள்ளப்படும்,
தீயவை தெருவோரம்
தள்ளப்படும்.
சாவுக்குப் பின் சம்பவிப்பது
இதுவே.
இதுவே.
No comments:
Post a Comment