Monday, June 18, 2018

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் சீட்டு.


தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்.

✠ இதோ ஆண்டவருடைய சிலுவை.

✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள்.

✠ யூதா கோத்திரத்தின் சிங்கம்.

✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது.

அல்லேலூயா.


ஆமென்.

No comments:

Post a Comment